அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த தம்பதி; மரணத்தின் இறுதி நிமிடங்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த தம்பதி; மரணத்தின் இறுதி நிமிடங்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

தற்கொலை என்பது பலராலும் விரும்பப்படாத ஒன்று எனினும், சிலர் வேறு வழியின்றி அவ்வாறான முடிவையும் எடுக்கின்றனர். இன்றளவில் தற்கொலை மரணங்கள் என்பது அபரிதமாக அதிகரித்து விட்டது.
வேலையை செய்ய சொல்கிறார், படிக்கச் சொல்கிறார், அதீத ஆசையில் கடன் சுமை, கணவன் பிரச்சனை, மனைவி பிரச்சனை, அநீதியை எதிர்கொண்டு வரும் பயம், காதல் பிரச்சனை என பல்வேறு காரணங்களால் தற்கொலை மரணங்கள் தொடருகிறது.
இதையும் படிங்க: கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்; தம்பதி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!
இந்நிலையில், கடந்த 2023 ஜனவரி மாதத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுதான் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம் இல்லை. மனரீதியான வலியை எதிர்கொண்ட ஜோடி, அறை ஒன்றில் ஒருசேர தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி நடந்துள்ளது. இதன் பதறவைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தற்கொலை வேண்டாம். உலகில் தீராத பிரச்சனை இல்லை, அனைத்துக்கும் வழியுண்டு.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இளைஞர்களின் அதிவேகத்தில் தம்பதி ஒருசேர விபத்தில் மரணம்.!