6 ஆண்கள் ஒரு பெண்ணை துடிக்க துடிக்க அரங்கேற்றிய கொடூரம்! வைரலாகும் பகீர் வீடியோ!
6 mans attacked one girl for money problem
உத்திர பிரதேச மாநிலம் பாக்பட் என்ற இடத்தில் பணப்பிரச்சனை காரணமாக 6 ஆண்கள் 40 வயது பெண்ணை பயங்கரமாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண் அடிதாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளார். இதனை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தடுக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்
.
இருப்பினும் அந்த கொடூர ஆண்கள் தொடர்ந்து தாக்கியதில் பெண் சுயநினைவை இழந்து மயங்கி கிழே விழுந்துள்ளார். .
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் அளித்த புகாரின்பேரில் அந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோதுஅந்த பெண் மாட்டுற்கு தீவனம் வாங்கும் கடையில் கடன் வைத்திருந்ததாகவும், அதனை பணத்தை கொடுக்காததாலும் தாக்கியதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362