×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 பள்ளி மாணவிகள் பலாத்காரம்.. 50 வயது ஆசிரியர் கைது.!

3 பள்ளி மாணவிகள் பலாத்காரம்.. 50 வயது ஆசிரியர் கைது.!

Advertisement

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 50 வயது ஆசிரியர் ஒருவர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 50 வயதான ஆசிரியர் ஒருவர் பல பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் 5 மற்றும் 6 வகுப்புகளில் உள்ள இரண்டு அல்லது மூன்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arunachal Pradesh #Harrasment #Pocso Act #School teacher
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story