×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே.. மட்டன் சாப்பிட்ட 5 வயது சிறுமி மரணம்..! 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

அடக்கொடுமையே.. மட்டன் சாப்பிட்ட 5 வயது சிறுமி மரணம்..! 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

Advertisement

ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அல்லூரி சீதாராம்ராஜி மாவட்டம், அரக்குலோயா மண்டல் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இன்று ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென அனைவருக்கும் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் மீனாட்சி என்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இது தொடர்பாக ஆராய்ந்தும் வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மட்டன் சாப்பிட்டதில் சிறுமி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhrapradesh #ஆந்திர பிரதேசம் #Eating mutton #மட்டன் #5 வயது சிறுமி #5 years old girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story