×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிராக்டர் மோதி 3 சிறுவர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!! சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்..!!

டிராக்டர் மோதி 3 சிறுவர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!! சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்..!!

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள படௌபாலி கிராமத்தில் வசித்து வரும் சிறார்கள் 5 பேர் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களின் மீது டிராக்டர் மோதி இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், டிராக்டர் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chattisgarh state #சத்தீஸ்கர் மாநிலம் #Tractor Accident #3children's died #3 சிறுவர்கள் பலி #Latest news #Accident news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story