×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டேய் நம்பி தானே டா வந்தேன்... ஏன் என்னைய இப்படி பண்ண!! வயதான பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்...

டேய் நம்பி தானே டா வந்தேன்... ஏன் என்னைய இப்படி பண்ண!! வயதான பெற்றோரை கவனிக்க சென்ற 21 இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்...

Advertisement

பெங்களூரு கூட்லு பகுதியை சேர்ந்தவர் பரசிவமூர்த்தி(45). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வசித்து தனது வயதான தாய், தந்தையை கவனித்து கொள்ள வில்சன் கார்டனில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு ஆள் கிடைக்குமா என்று கேட்டு இருந்திருக்கிறார் பரசிவமூர்த்தி .

அந்நிறுவனம் 21 வயது இளம்பெண் ஒருவரை வேலைக்கு அனுப்பியுள்ளது. அந்த இளம் பெண்ணும் வயதானவர்களை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் தனிமையில் இருந்த அந்த 21 வயது இளம்பெண்ணிடம் பரசிவமூர்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை குறித்து யாரிடமும் கூற கூடாது என முரட்டியுள்ளார்.

இதனால் சில காலம் அமைதியாக இருந்த இளம்பெண் இச்சம்பவம் குறித்து தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை சொல்லி அழுது இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் பரசிவமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #Rape #45 year old man #21 years old girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story