15 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி.! பெற்றோரை பதறவைத்த சம்பவம்.!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுவன் தன்னுடைய 15 வயது சகோதரியுடன் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளனர்.
இவர்கள் ஆன்லைன் பாடம் முடிந்த பிறகு ஆபாச வீடியோவைப் பார்த்துள்ளதக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து, எல்லை மீறி நடந்துள்ளனர். இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இந்தநிலையில், சிறுமியின் பாட்டி, பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்துள்ளார்.
சிறுமி அடிக்கடி வாந்தி எடுத்தும், வீட்டில் உடல் சோர்ந்த நிலையில் படுத்தே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு 13 வயது தம்பி தான் காரணம் என்பதும் உறுதியானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362