×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மணப்பெண் காதலனுடன் எஸ்கேப் ஆனதால் 13 வயது சிறுமிக்கு திருமண முயற்சி: மணமகனின் ஆசையில் ஆப்படித்த அதிகாரிகள்.!

மணப்பெண் காதலனுடன் எஸ்கேப் ஆனதால் 13 வயது சிறுமிக்கு திருமண முயற்சி: மணமகனின் ஆசையில் ஆப்படித்த அதிகாரிகள்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவ் மாவட்டத்தைச் சார்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு அப்பகுதியை சார்ந்த 22 வயது நபருடன் திருமணம் நடைபெற இருந்தது. இருதரப்பு பெற்றோரும் பேசி முடித்த நிலையில், 20 வயது பெண்மணி தனது காதலருடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மணப்பெண்ணின் தங்கையான 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க மணமகன் தரப்பு கட்டாயப்படுத்தி இருக்கிறது. இவர்களின் வற்புறுத்தலால் பெற்றோரும் வேறு வழியின்றி 13 வயது மகளுக்கு திருமணம் செய்ய சம்மதித்ததாக கூறப்படுகிறது. 

பெண்மணி நான்கு நாட்களில் திரும்பிய நிலையில், மணமகன் தனக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்துள்ளார். இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி 111 பேரின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #Crime news #குற்றம் #UttarPradesh #உத்திர பிரதேசம் #Child marriage #குழந்தை திருமணம் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story