×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

13 வயது சிறுமியை 10 நாட்களாக பலவந்தப்படுத்தி பலாத்காரம்: குழந்தை திருமணம் செய்து நடந்த சோகம்.!

13 வயது சிறுமியை 10 நாட்களாக பலவந்தப்படுத்தி பலாத்காரம்: குழந்தை திருமணம் செய்து நடந்த சோகம்.!

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மர் பகுதியைச் சார்ந்த 13 வயது சிறுமி திருமணம் செய்யப்பட்டு பத்து நாட்கள் தொடர்ந்து பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூரம் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் வந்து காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajasthan state #Latest news #Crime news #Child marriage #Child rape #ராஜஸ்தான் #குழந்தை திருமணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story