#ஆரோக்கியம்: சிறுநீரகப்பை கிருமிகளை விரட்டியடிக்கும் அதிமதுரத்தேநீர்..!
#ஆரோக்கியம்: சிறுநீரகப்பை கிருமிகளை விரட்டியடிக்கும் அதிமதுரத்தேநீர்..!
அதிமதுரத்தை போட்டு ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் சிறுநீரகப்பையில் உள்ள கிருமிகள் நீங்கி, புண்கள் ஆறிவிடும். மேலும், அதில் இருக்கும் கற்களை நீக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள் :
தண்ணீர் - 1 டம்ளர்
அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை:
தண்ணீரை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி பின் நன்றாக கொதிக்கவிடவும்.
பின், கொதித்த நீரில் அதிமதுரத்தூளை கொட்டி 2 நிமிடங்கள் நன்றாக கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பின்னர், தேவையான அளவு நாட்டு சர்க்கரையை அதில் கொட்டி கரைந்தவுடன் இறக்கி வடிகட்டி குடித்தால் தொண்டை வலி, சளி மற்றும் புண்கள் குணமாகும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362