திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி கர்ப்பம்.! விசாரணையில் அம்பலமான உண்மையால் தலைசுற்றிப்போன கணவர்!!
Young girl sexually abused by college correspondent
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த மாதம் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணமாகி சில நாட்களிலேயே புது பெண்ணிற்கு வாந்தி, மயக்கம் என உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த நிலையில் மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். திருமணமான ஒரு மாதம் முடிவதற்கு முன்பே மனைவி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த புதுமாப்பிள்ளை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதனை தொடர்ந்து இது குறித்து அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவகுரு துரைராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362