×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Eeramaana Rojave: பார்த்தியுடன் வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்த காவியா.. பருத்தி மூட்டை குடோனிலேயே ஆண்டவரே..!!

Eeramaana Rojave: பார்த்தியுடன் வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்த காவியா.. பருத்தி மூட்டை குடோனிலேயே ஆண்டவரே..!!

Advertisement

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகி காவியாவின் திருமணம் விருப்பம் இல்லாமல் நடந்தாலும், நாயகன் பார்த்திபன் தனது நாயகியை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழுகிறார். 

இதற்கு இடையில் பார்த்திபனின் தாய் தனது மகனிடம் இருந்து காவியாவை பிரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், ஒருகட்டத்தில் பல பிரச்சனைகளால் காவியா மனமுடைந்து வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிடுகிறார். 

அவர் வீட்டை விட்டு சென்றதும் பார்த்திபனுக்கு ஒரு ட்விஸ்ட் மூலமாக உண்மை நிலவரம் தெரியவரவே, அவர் ஓவர் ஸ்பீடில் செல்லும் சொகுசு பேருந்தை இடைமறித்து காவியாவின் காலில் விழுந்து அவரை வீட்டிற்கு அழைத்து வர சம்மதம் தெரிவிக்கிறார். இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் சந்தானம் நகைச்சுவை போல பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என கலாய்த்து வருகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Eeramaana Rojave #Vijay television #ஈரமான ரோஜாவே
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story