#ViralPromo: கோபிவை வச்சி செய்யும் தாத்தா.. முகமெல்லாம் மாறி கொந்தளிக்கும் ராதிகா.. மாமா மர்கயா..!
#ViralPromo: கோபிவை வச்சி செய்யும் தாத்தா.. முகமெல்லாம் மாறி கொந்தளிக்கும் ராதிகா.. மாமா மர்கயா..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடர், தற்போது விறுவிறுப்பு கலந்த நகைச்சுவையோடு தொடர்ந்து வருகிறது. இரண்டாவது திருமணம் செய்த கோபி மனைவி ராதிகாவின் சமையலை எண்ணி ஒருபுறம் வருத்தமடைந்துகொண்டு இருக்கிறார்.
பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்ற மாணவிகளுடன் சிக்கிக்கொண்ட இனியா, பெற்றோரை அழைத்து வர தவறி அப்பாவுக்கு போன் போட்டு பேசி இன்று அவருடன் சென்றுவிட்டார். தனது பேத்தியின் தவறை உணர்த்தி கட்டாயம் அவரை வீட்டிற்கு அழைத்து வருவேன் என தாத்தா புறப்பட்டு சென்றுள்ளார்.
இது அரிசி சாதமா? விரையாக உள்ளது என பலவித கேள்விகளை முன்வைக்கிறார். ராதிகாவுக்கு முகமெல்லாம் மாறுகிறது. ஆதலால் நடப்பு வாரத்தில் பல சம்பவங்கள் பாக்கியலட்சுமி தொடரில் நாடாகும் என்பதற்கு சந்தேகம் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362