×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகள்களுக்கு முன்பு கடற்கரையில் வனிதா செய்த செயல்.. வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்.!

நடிகை வனிதா விஜயகுமார் வயதுக்கு வந்த தனது மகள்களுக்கு முன்பு கடற்கரையில் பீட்டர்பாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை வனிதா விஜயகுமார் வயதுக்கு வந்த தனது மகள்களுக்கு முன்பு கடற்கரையில் பீட்டர்பாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்த நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

ஆனால் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் வனிதா சின்னத்திரை மற்றும் யூடியூப் சானல் என போன்றவற்றில் கவனம் செலுத்தி கலக்கி வருகிறார். இந்நிலையில் தனது மகள் மற்றும் கணவருடன் கடற்கரைக்கு சென்ற வனிதா அங்கு சில புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வயதுக்கு வந்த மகள்கள் முன்பு இப்படியா போஸ் கொடுப்பது என விமர்சித்து வருகின்றனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #photos #Vairral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story