என் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்! ரஜினி மகள் சொன்ன அந்த மூவர் யார்?
The three most important men in my life soundaryaa rajnikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யா அஸ்வின் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அஸ்வினுக்கு, சவுந்தர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் அசோகன் என்பவருக்கும் இன்று (பிப்ரவரி 11 ) திருமணம் நடைபெறவுள்ளது. முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்டடுள்ளது.
மேலும் திருமணத்தை முன்னிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெற்றது. இந்நிலையில் என் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள் பற்றி பதிவு செய்துள்ளார் சவுந்தர்யா. அதில் தன்னுடைய டார்லிங் என தனது தந்தை ரஜினிகாந்த்தையும். தேவதை என தன்னுடைய மகன் வேத்தை, கடைசியாக என்னுடைய விசாகன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362