என் புருஷன்கூட உனக்கென்ன வேலை?.. பிரபல தமிழ் சீரியல் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை..!!
என் புருஷன்கூடவா சாப்பிடுற?.. டிபன் பாக்ஸை தூக்கியடித்து.., பிரபல தமிழ் சீரியல் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை..!
செவ்வந்தி சீரியலில் நடித்துவந்த நடிகை திவ்யஸ்ரீயை, செல்லம்மா சீரியலில் நாயகனாக நடித்து வந்த அர்னவ் என்ற நயனார் முகமது காதலித்து மதம்மாற்றி திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை திவ்யஸ்ரீ கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரை நயினார் முகமது கைவிட்டு சென்றதால் தனது கணவருடன் தன்னை சேர்க்கும் படி நடிகை கோரிக்கை வைத்துவருகிறார்.
இது குறித்த விசாரணையில், நயினார் முஹம்மதுவுக்கு செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையான அனுஷ்கா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது திருமணத்தை மறைக்க அர்னவ் முயற்சித்து வரும் நிலையில், அவர் தனது நண்பரிடம் "யூடியூபில் எனக்கும், திவ்யஸ்ரீக்கும் நடந்த திருமணத்தை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம். அது விளம்பரதாரர்கள் தவறாக பயன்படுத்திவிட்டதால் இவ்வாறு அவதூறு ஏற்பட்டுள்ளது என்று பேச சொல்லுமாறு கூறியிருந்தார்".
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அர்னவுடன், அன்ஷிதா சாப்பிட்டு கொண்டிருந்த சமயத்தில் அங்கு திடீரென வந்த திவ்யா, அன்ஷிதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அருகிலிருந்த டிபன் பாக்ஸை தூக்கியடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வயிற்றில் 3 மாத கருவுடன் சீரியல் நடிகை தவித்துவருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362