ரம்பாவுக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம், மகிழ்ச்சியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா ?
ரம்பாவுக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம், மகிழ்ச்சியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா ?
திரையுலகில் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா.
மேலும் 2010ம் ஆண்டு இவர் கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
பின் இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.பின்னர் சமாதானமாய் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான ரம்பா தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் ரம்பாவின் கணவர் இந்திரன் அவரது மனைவிக்கு சீமந்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட ரசிகர்கள் ரம்பாவுக்கு மீண்டும் ஒரு குழந்தையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362