இதுமட்டும் இப்போதைக்கு வேண்டாமே எனக் கூறிய நயன்தாரா..! ஓகே சொன்ன புதுமாப்பிள்ளை விக்னேஷ் சிவன்.!
இதுமட்டும் இப்போதைக்கு வேண்டாமே எனக் கூறிய நயன்தாரா..! ஓகே சொன்ன புதுமாப்பிள்ளை விக்னேஷ் சிவன்.!
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் கேரளாவிற்கு மாமியார் வீட்டுக்கு சென்றனர். மேலும் அவர்கள் தற்போது தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
தாய்லாந்தில் அவர்கள் எடுத்த புகைப்படங்களை நாள்தோறும் பகிர்ந்து வருகின்றனர். ஹனிமூன் முடிந்து நயன்தாரா நாடு திரும்பி தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் இந்தி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் தனது மனைவியை ஹீரோயினாக நடிக்க வைக்கின்றார்.
கை நிறைய திரைப்படங்கள் இருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என நயன்தாரா கூறியதற்கு விக்னேஷ் சிவன், உன் விருப்பம் தான் என் விருப்பம் என கூறியுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362