பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளாடை போடாமல் சுற்றிய பெண் பிரபலம்! கழுவி ஊத்திய மதுமிதா!
mathumitha talk in angry
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார் பிக்பாஸ்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்த அவர் எந்த ஒரு பேட்டியையும் கொடுக்காமல் இருந்தார்.
இந்தநிலையில், செய்தியாளர்கள் கேட்கும் கேள்விற்கு பதில் அளித்துள்ளார் மதுமிதா. அதில் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண் பிரபலம் மாலையில் உள்ளாடை இல்லாமல் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார். வீட்டிற்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்ப்பவர்கள் வரை ஆண்கள். ஆனால் இது தமிழ்நாடு என்று கூட மனதில் இல்லாமல் முகம் சுளிக்கவைத்தார். இதைப்பார்த்து எனக்கும், வனிதாவிற்கும் கோபம் வந்து கேள்வி கேட்டோம்.
அந்த பெண்ணிற்கு முதலில் கவின் மேல் காதல் வர பின் முகென் மேல் வருகிறது. அடுத்த மாதமே பாட்டில் குழந்தையுடன் சுற்றுகிறார் என ஒரு பெண் பிரபலத்தை பற்றி பேசியுள்ளார் மதுமிதா.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362