இரு விவாகரத்து பெற்ற பிரபல தமிழ் சீரியல் நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
famous serial actresas act in adanga maru movie
தமிழில் உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார் மீரா வாசுதேவன். அதனை தொடர்ந்து அவர் அறிவுமணி, ஜெர்ரி, கத்திகப்பல் போன்ற படத்தில் நடித்தார். பின்னர் 8 வருடங்களுக்கு பிறகு ஆட்ட நாயகன் படத்தின் மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
இவர் ஒளிப்பதிவாளர் அசோக் குமார் என்பவரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். பின் அனிஷ் ஜான் என்பவருடன் திருமணம் நடைபெற்று அவருடனும் விவாகரத்தானது.
இந்நிலையில் அவர் தனது மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவை தேடி வந்த அவர் சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணியாக நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற பிரபல சீரியலில் நடித்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362