பாவம்ங்க கேபி.. உடல்நிலை சரியில்லாத கணவனை விட்டு பிரிய சொன்ன தாய்.. மனமில்லாமல் கதரியழும் காவ்யா..! வைரலாகும் ப்ரோமோ..!!
பாவம்ங்க கேபி.. உடல்நிலை சரியில்லாத கணவனை விட்டு பிரிய சொன்ன தாய்.. மனமில்லாமல் கதரியழும் காவ்யா..! வைரலாகும் ப்ரோமோ..!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ஈரமான ரோஜாவே சீசன் 2. இத்தொடர் ரீமேக் செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதை தொடர்ந்து, தற்போது இதன் 31-வது வாரம் நடைபெற்று வருகிறது.
இதில், கதாநாயகனும், கதாநாயகியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் எப்படி வாழ்க்கையை தொடங்கப்போகிறோம் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது.
ஆனால் இந்த புரிதலை புரிந்து கொள்ளாத கதாநாயகனின் தாய் அவர்களை பிரித்து வாழ்க்கையை சிறப்பிக்க முயற்சிக்கிறார். ஆதலால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது என்பது தொடர்பான வகையில் கதை நகர்கிறது.
இந்த நிலையில் கதாநாயகன், நாயகியை பார்க்க சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் வர, கதாநாயகனின் அம்மாவோ இருவரையும் பிரிக்கும் விதமாக செயல்படுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வைரலாகியுள்ளது. அத்துடன் ரசிகர்கள் பலரும் பாவம்ங்க கேபி என்று கூறி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362