சின்மயிக்கு நான்கு முறை கருக்கலைப்பு!. வெளியாகும் தகவல்கள்!.
சின்மயிக்கு நான்கு முறை கருக்கலைப்பு!. வெளியாகும் தகவல்கள்!.
கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில் சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதில் சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு பதில் கூறும் வகையில் சின்மயி கூறுகையில், சுசிலீக்ஸில் இந்த விஷயம் வந்தபோது அப்போதே இந்த குற்றச்சாட்டை நான் மறுத்திருந்தேன்.
அதுமட்டுமின்றி சுசித்ரா கூறிய இந்த விஷயத்தில் உண்மையில்லை என்றும். அப்போது அவர் மனநிலை சரியில்லாத நேரத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள் தான் அவை என தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்திக் அவரது டுவிட்டர் பக்கத்தினுள் ‘சின்மயி மீது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை' மொத்ததில் கேள்வி கேட்ட தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் கார்த்திக்கின் டுவிட்டே பதிலாக உள்ளது என்று சின்மயி கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362