பாக்யானா சும்மாவா?.. அடுத்தடுத்து கோபிக்கு ஆப்படிக்கும் பாக்யா.. இந்த வார ப்ரோமோ படுவைரல்..!!
பாக்யானா சும்மாவா?.. அடுத்தடுத்து கோபிக்கு ஆப்படிக்கும் பாக்யா.. இந்த வார ப்ரோமோ படுவைரல்..!!
கதிர், முல்லைக்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் மக்களால் அளிக்கப்படுகிறது என்றால் அது பாக்கியலட்சுமி தான்.
பாக்கியலட்சுமி தொடரில் கோபி, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தனது காதலி ராதிகாவை கரம் பிடித்துள்ள நிலையில், தனக்கு பிடித்த பல விஷயங்களை விட்டுக்கொடுத்து அவருடன் போலியான மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும், கோபி முன்பே விவாகரத்து செய்த மனைவியிடம் ரூபாய் ரூ.40 லட்சம் பணம் கேட்டு, பணம் கொடுத்தால் இந்த வீட்டில் இருக்கலாம் என்ற சவால்விட, அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அத்துடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தற்போது பாக்யா முதற்கட்டமாக ரூ.40 ஆயிரம் பணத்தை சம்பாதித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், பலரும் கோபிக்கு எதிராக தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362