×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓ.. அப்படியா விசயம்?.. யாஷிகா மெஷின் வைத்து சுய இன்பம் செய்கிறாரா?.. லீக்கான போட்டோவால் சர்ச்சை..!

செ*ஸ் டாய் உபயோகம் செய்கிறாரா யாஷிகா?.. ஓ.. அப்படியா விசயம்?.. உண்மையை போட்டுடைத்த யாஷிகா..! லீக்கான போட்டோ..!

Advertisement

தமிழ் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலமாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். பின் கடந்த 2018-ல் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா, தமிழக மக்களிடமும் பிரபலமானார். இந்த நிலையில் சென்னையில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் இவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு வந்தார்.

எப்போதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த யாஷிகா, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் முழுவதுமாக சரியாகி மீண்டும் தனது வேலையில் களமிறங்கினார். அந்த வகையில், இவர் சமீபத்தில் கண்ணாடியில் முன்பு நின்றவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படத்தை மார்பிங் செய்த மர்மஆசாமி, அவரது கண்ணாடி ராக்கில் செக்ஸ் டாய் இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், இதுதான் ஒரிஜினல் புகைப்படம் என யாஷிகா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Yashika #yashika anand #Instagram #பாலியல் பொம்மை #சுய இன்பம் #யாஷிகா ஆனந்த்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story