பாலத்திற்கு அடியில் இறந்த நிலையில் நடிகை சிம்ரன்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
actress simran singin died
ஒடிசா மாநிலத்தின் நடிகையான சிம்ரன் சிங்கின் Sambalpuri albums என்ற ஆல்பத்தில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, இவரது யூடியூப் வீடியோக்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன்.
இந்நிலையில், இவரது உடல் மகாநதி பாலத்துக்கு அடியில் இறந்த நிலையில் கிடந்த நிலையில், இது கொலையா? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர்தான் சிம்ரனை கொலை செய்துவிட்டார்கள் என சிம்ரனின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரிலும் இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362