ஓ மை காட் பியூட்டி... நடிகை மௌனி ராயின் மாலத்தீவு ஸ்பெஷல் போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓ மை காட் பியூட்டி... நடிகை மௌனி ராயின் மாலத்தீவு ஸ்பெஷல் போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகை மௌலி ராய் வெளியிட்ட இன்ஸ்டா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நாகினி என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரின் மூலமாக ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை மௌலி ராய். இவர் நாகினி தொடர் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழிலும் ரசிகர்களை பெற்றார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகள் இருவரும் பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தங்களின் காதலை வளர்த்து வருகின்றனர்.
நடிகை மௌலி ராய் எப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். திருமணம் ஆனாலும் அந்த விஷயத்தில் எவ்வித குறையும் வைக்காமல், ரசிகர்களுக்காக பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இவர் மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362