புயல் பாதிப்புகளுக்கு நடுவே கவர்ச்சி போட்டோஷூட்! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் குவியும் கண்டனங்கள்!
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜ
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்தில் கரையை கடந்தது. கோரதாண்டவம் ஆடிய டவ்-தே புயலால் குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏராளமான பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கடல் பெரும் சீற்றம் அடைந்ததால் கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.
மேலும் டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இந்த நிலையில் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே நின்று நடிகை தீபிகா சிங் நடனமாடியும், வித்தியாசமான போஸ் கொடுத்து போட்டோஷூட்டும் நடத்தியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362