செல்பியில் செமயா இருக்கும் நடிகை அஞ்சலி... வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.. அழகிய புகைப்படம் இதோ..
நடிகை அஞ்சலியின் கியூட் செலஃபீ புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறத
நடிகை அஞ்சலியின் கியூட் செல்பி புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் அங்காடித்தெரு படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது மேலும் அவரது சினிமா பயத்தில்திருப்புமுனையாகவும் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், சமீபத்தில் சுடிதார் அணிந்து எடுத்துக்கொண்ட கியூட் செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362