×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது பிள்ளைகளை எண்ணி பெருமைப்படுகிறேன் - சூர்யா & கார்த்திக் குறித்து மனம்திறந்த நடிகர் சிவகுமார்.!

எனது பிள்ளைகளை எண்ணி பெருமைப்படுகிறேன் - சூர்யா & கார்த்திக் குறித்து மனம்திறந்த நடிகர் சிவகுமார்.!

Advertisement

 

பழம்பெரும் நடிகர் சிவகுமார், கடந்த 1979ம் ஆண்டில் தனது 100 படவெளியீட்டின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். அதனை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அன்றில் இருந்து கல்விக்கு பல உதவிகளை சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கி வந்தது. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை பயின்று வரும் மாணவர்கள் 25 பேரின் மேல் படிப்புக்கு நடிகர் சூர்யா நிதிஉதவி வழங்கினார். பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல் படிப்புக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது நடிகர் சிவகுமார் பேசுகையில், "இன்று நான் உண்மையில் இந்த மேடையில் இருப்பதை எண்ணி பெருமையடைகிறேன். எனது பிள்ளைகள் சிவகுமாரும், கார்த்திக்கும் அதற்கு காரணம். அவர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளார்கள். அதனால் நான் அவர்களை நினைத்து பெருமைகொள்கிறேன்" என பேசினார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #sivakumar #surya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story