50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ராஜ்கிரண்.. ஏன் தெரியுமா? முதல்மனைவி இவர்தான்..!
Actor raj kiran second marriage details
நடிகர் ராஜ்கிரணுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் காதர் மொய்தீன். பின்னர் சினிமாவிற்கா ராஜ்கிரண் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒருகோடி ரூபாய் சம்பளம் வாங்கியதும் ராஜ்கிரண் தான் என்பது பலரும் அறியாத செய்தி. நடிகர் எனப்தையும் தாண்டி இவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என மூன்று குதிரையிலும் சவாரி செய்தவர் ராஜ்கிரண்.
மேலும் பல புதுமுக நடிகர்களை திரையுலகுக்கு அறிமுகப்படித்திய பெருமையும் இவருக்கு உண்டு. வைகைப்புயல் வடிவேலுவையே இவர்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்.
இவரது திருமண வாழ்க்கையை பொறுத்தவரை, துவக்கத்தில் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்த இவர், குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்துவிட்டார். பின்னர் தனது 50 வயதில் பத்மஜோதி என்னும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் ராஜ்கிரண், இப்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362