உடலுறவின் போது ஆண் சந்திக்கும் பிரச்சனைகள் இதுதான்.!
உடலுறவின் போது ஆண் சந்திக்கும் பிரச்சனைகள் இதுதான்.!
உடலுறவு என்பது மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கட்டாயம் இருக்கும் இல்லறத்திற்கான நிலை ஆகும். ஆணின் ஆண்மை சுரப்பி நீரும், மனநிலையும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. விந்து விதைகள் அறுவை சிகிச்சை மூலமாக அல்லது விந்து விதைகளில் உள்ள புற்றுநோயை காணும் நிலைகளை எடுத்துக்கொண்டால், அதற்கான சிகிச்சைகள் அல்லது நிலைகள் ஆண்களின் உடலுறவு வேட்கை குறைகிறது.
ஆண் குறி விறைப்பதற்கு இயற்கை அமைப்பு பெரிதளவு உதவி செய்கிறது. ஆண் குறியில் செல்லும் மூத்திரக்குழாய் என்ற யூரித்ரா பகுதியை சுற்றி கடல் பாசி மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை சுற்றிலும் குகை போன்ற அமைப்புகள் உள்ளன. இவை இரத்த நாளம் வளைந்து செல்லும் கேவர்னோசாம் என்ற பொருளுடன் போர்வைபோல இருக்கிறது.
உடலுறவின் போது விறைப்புத்தன்மை ஏற்பட கேவர்னோசாம் போர்வை உதவுகிறது. உடலுறவு தருணத்தில் இந்த போர்வை பொருளின் உள்ளே குகை போன்று இருக்கும் சின்ன அறைகளின் வழியாக இரத்த ஓட்டம் ஏற்பட்டு ஆண் குறியில் விறைப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆண் குறியில் உணர்ச்சியை ஏற்படுத்த இவை உதவுகிறது.
இந்த நரம்புகள் மூலமாக ஆண் குறி உடலுறவின் போது ஏற்படும் கிளர்ச்சி நிலையால், மூளையை சார்ந்த மத்திய நரம்புகள் கட்டுப்பாட்டில் வந்து மனநிலையை சமன் செய்கிறது. இதனால் தான் பருவகாலத்தில் இளைஞன் மங்கையை பார்த்ததும் உணர்ச்சியை இயல்பாக அதிகரித்துக்கொள்கிறான். இது இயற்கையின் சித்து விளையாட்டில் ஒன்றாகும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362