×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலுணர்வை தூண்டி, படுக்கையறையை பரவசப்படுத்தும் ஜாதிக்காய்..!

ஜாதிக்காயை ஊறுகாய் அல்லது சூரணம் போல செய்து சாப்பிட்டால் தாம்பத்திய பிரச்சனைகள் சரியாகிறது. என்னென்ன பிரச்சனைகள் சரியாகிறது என்பதை இன்று தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

ஜாதிக்காயை ஊறுகாய் அல்லது சூரணம் போல செய்து சாப்பிட்டால் தாம்பத்திய பிரச்சனைகள் சரியாகிறது. என்னென்ன பிரச்சனைகள் சரியாகிறது என்பதை இன்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் ஜாதிக்காய் என்பது பண்டைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ள பொருளாகும். மன்னர்கள் காலத்தில் வயகராகவும் ஜாதிக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜாதிக்காய் உடலில் பாலுணர்வை தூண்டுகிறது. இதனை ஊறுகாய் அல்லது சூரணம் போல தயாரித்து சாப்பிடலாம். 

ஜாதிக்காயில் இருக்கும் ஆவியாகும் எண்ணெய் 15 % உள்ளது. இதனைப்போல அல்பா பைனான், பீட்டர் பைனான், அல்பா டெர்பைனன், பீட்டா டெர்பைனன், மிர்சிடின், எலின்ஸின், செப்ரோல், புட்ரின், மிர்சடைன் ஆகிய வேதிப்பொருளும் உள்ளன. 

இதனால் நமது மனஅழுத்தம் நீக்கப்பட்டு, காமம் அதிகரிக்கப்படுகிறது. விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. ஜாதிக்காயினை லேசான சூட்டில் உள்ள நெய்யில் வறுத்து இடித்து பொடித்து வைத்து, காலை - மாலை என இரண்டு வேலை 5 கிராம் அளவில் எடுத்து பசும்பாலில் காய்ச்சி குடிக்கலாம். 

இதனால் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகும். நரம்புத்தளர்ச்சி பிரச்சனை சரியாகும். நீர்த்துப்போன விந்தணு கெட்டியாகும். விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். பெரும்பாலான தாம்பத்திய பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உதவி செய்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 plus #Couple Enjoy #Tips #Jathikai #Nutmeg #Health
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story